தில்லியில் உள்ள நாட்டின் பழமையான ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து மூன்று ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் உயிரிழந்துள்ள விவகாரம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தில்லி அரசு உரிய விசாரணை மேற்கொண்டு, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நீதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.