india

img

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்

அதிகாரம், ஒடுக்குமுறை போன்றவற்றை ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் மக்களின் கோபங்களை தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்று நாட்டை விட்டு தப்பி ஓடுவார்கள் அல்லது தோல்வி அடைந்து வீழ்வார்கள். இது வங்கதேசம் சொல்லும் பாடம்.