மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நமது நிருபர் ஆகஸ்ட் 6, 2024 8/6/2024 12:00:50 PM அதிகாரம், ஒடுக்குமுறை போன்றவற்றை ஒரு நாட்டில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் மக்களின் கோபங்களை தாக்குப் பிடிக்க முடியாமல் ஒன்று நாட்டை விட்டு தப்பி ஓடுவார்கள் அல்லது தோல்வி அடைந்து வீழ்வார்கள். இது வங்கதேசம் சொல்லும் பாடம்.