பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகே கைகாட் பகுதியில் பூசாரி அமித் சர்மா (40) என்பவர் தனது வீட்டில் கடவுளைக் காண தொடர்ச்சியாக 24 மணிநேரம் பூஜை செய்தார். 24 மணி நேரம் பூஜை செய்தும் கடவுளை காண முடியாததால் அமித் சர்மா தன்னை தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டார். அமித் சர்மாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரது மனைவி ஓடி வந்து பார்த்தபோது பூசாரி கழுத்து அறுக்கப் பட்ட நிலையில் காணப்பட்டார்.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு அருகே கைகாட் பகுதியில் பூசாரி அமித் சர்மா (40) என்பவர் தனது வீட்டில் கடவுளைக் காண தொடர்ச்சியாக 24 மணிநேரம் பூஜை செய்தார். 24 மணி நேரம் பூஜை செய்தும் கடவுளை காண முடியாததால் அமித் சர்மா தன்னை தானே கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டார். அமித் சர்மாவின் அலறல் சத்தம் கேட்டு, அவரது மனைவி ஓடி வந்து பார்த்தபோது பூசாரி கழுத்து அறுக்கப் பட்ட நிலையில் காணப்பட்டார்.