india

img

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

தேர்தல் ஆணையம் அரசியலமைப்புக்கு உட்பட்டு சுதந்திரமாக இயங்கும் அமைப்பு. மக்களவை தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமமான களம் இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதிகாரத்தில் உள்ள கட்சியின் கட்டளையின் கீழ் அல்லது தற்போதைய ஆட்சியின் கட்டளையின் கீழ் செயல்பட முடியாது. அதனால் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும்.