india

img

காங்கிரஸ் எம்.பி. தீபிந்தர் ஹூடா

ஜம்மு-காஷ்மீரில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது. மிகவும் கண்டிக்கத்தக்கது. கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இது ஒரு மாதத்தில் 5ஆவது தாக்குதல் என்பதே. பயங்கரவாதிகளுக்கு அவர்களின் மொழியிலேயே பதில் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் விருப்பம் ஆகும்.