india

img

இமாச்சலில் பனிப்பொழிவு மகிழ்ச்சியில் ஆப்பிள் விவசாயிகள்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பனிப்பொழிவு காலம் தொடங்கி யுள்ளது. 10 வார வறட்சி நிலை க்கு பிறகு இமாச்ச லில் மீண்டும் பனிப் பொழிவு தொடங்கிய தால், ஆப்பிள் விவ சாயிகள் மகிழ்ச்சி யுடன் விவசாயம் சார்ந்த பணிகளை தொடங்கியுள்ளனர். பனிப்பொழிவு செய்தி கிடைத்தவுடன் சுற்றுலாப் பயணி கள் இமாச்சல் தலைநகர் சிம்லா, மணாலி, குலு நோக்கி படையெடுக்கத் தொடங்கி னர். இதனால் அம்மாநில ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்து இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

பெரும்பாலும் இமாச்சலில் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் கடுமை யான பனிப்பொழிவு இருக்கும். ஆனால் காலநிலை மாற்றத்தால் தொடக்க காலங்களிலேயே பனிப்பொழிவு மிக மோசமான அளவில் உள்ளது. தொடக்க கால கடும் பனிப்பொழிவு காரணமாக மாநிலம் முழுவதும் 87 சாலைகளை மூடப்பட்டன.