india

img

தேர்தல் பத்திர விவரங்களை எஸ்.பி.ஐ சமர்ப்பிப்பு!

உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ சமர்ப்பித்துள்ளது.
மார்ச் 15-ஆம் தேதிக்குள் இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.