கீழவெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்கம். 55 ஆண்டுகளுக்கு முன்பு 1968ம் ஆண்டு 44 தலித் விவசாய தொழிலாளர்கள் செங்கொடி பக்கம் நின்றதற்காகவும் தமது வர்க்க கோரிக்கைகளுக்காக போராடியதற்காகவும் நிலப்பிரபுக்களால் படுகொலை செய்யப்பட்ட னர். அந்த போராட்டம் இன்றளவும் உத்வேக மூட்டுவதாக உள்ளது.