சிபிஐ சார்பில் வயநாட்டிற்கு நிவாரணப்பொருட்கள் நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2024 8/9/2024 12:00:14 PM வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திரப்பிரதேச மாநிலக் குழு அரிசி, துணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது.