india

img

பத்திரிகையாளர் எம்.என்.பார்த்

ஹேமந்த் சோரன், உமர் காலித், மணீஷ் சிசோடியா போன்றவர்களுக்கு நீண்ட நாட்களாக ஜாமீன் கிடைக்கவில்லை. ஸ்டான் சுவாமி ஜாமீன் கிடைக்காமல் சிறையிலேயே உயிரிழந்த சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. ஆனால் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த ரேவண்ணாவுக்கு உடனே ஜாமீன் கிடைக்கிறது.

;