india

img

பிடிபி தலைவர் மெகபூபா முப்தி

370 தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கடவுளின் தீர்ப்பு அல்ல. நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்க மாட்டோம். எங்கள் போராட்டத்தை தொடருவோம். ஒருநாள் வெற்றி பெறுவோம்.