லாட்டரி மற்றும் சூதாட்ட நிறுவனங்களிடம் கோடிக்கணக்கான தொகையில் நன்கொடையை பெற்று, பல ஆயிரம் கோடி ரூபாய் காண்ட்ராக்டுகளை சன்மானமாக வழங்கியுள்ளது. நன்கொடைகள் அனைத்தும் பாஜகவின் வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நாட்டிலேயே மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது பாஜக.