மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் ஒட்டுமொத்த தேர்தல் இயந்திரத்திலும் சூழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாராலும் புரிந்து கொள்ள முடியாதவை. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. வி.வி.பாட் ஸ்லிப்புகளை 100% எண்ணி முடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை 2023ஆம் ஆண்டிலேயே “இந்தியா” கூட்டணி நிறைவேற்றியுள்ளது.