சிவசேனா (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ராவத் நமது நிருபர் ஜூலை 7, 2024 7/7/2024 11:04:20 PM மகாராஷ்டிரா அரசை குண்டர் கும்பல் நடத்துகிறது. அதனால் தான் வொர்லியில் பெண் மோசமான முறையில் காரால் இழுத்து கொல்லப்பட்டுள்ளார். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு இருந்தால் குற்றவாளிகளான சிவசேனா (ஷுண்டே) தலைவர் ராஜேஷ் ஷா, மிஹிர் ஷாவை கைது செய்யட்டும்.