சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் செப்டம்பர் 29, 2024 9/29/2024 12:00:01 PM மகாராஷ்டிராவில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளன. தரமான கல்வி என்ற போர்வையிலும், பள்ளிக் கட்டணம் என்ற பெயரிலும் கட்டண கொள்ளையை அரங்கேற்ற திட்டமிட்டுள்ள செயல் மோசமானது. வெட்கமின்மைக்கு எல்லை இல்லையா?