india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

மகாராஷ்டிராவில் உள்ள அரசு பள்ளிகள் தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளன. தரமான கல்வி என்ற போர்வையிலும், பள்ளிக் கட்டணம் என்ற பெயரிலும் கட்டண கொள்ளையை அரங்கேற்ற திட்டமிட்டுள்ள செயல் மோசமானது. வெட்கமின்மைக்கு எல்லை இல்லையா?