india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தை, குற்றம்சாட்டப்பட்ட உடனேயே தண்டிப்பது,  சட்டத்தை மதிக்காதது, நீதிமன்றத்தை மீறுவது, குற்றச்சாட்டுகள் வந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை இடிப்பது போன்றவைகள் நீதியல்ல. இது காட்டு மிராண்டித்தனம் மற்றும் அநீதியின் உச்சம் ஆகும்.