பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜனநாயகம் மக்களுக்கானது அல்ல என்ற நிலை உருவாகிவிட்டது. ஜனநாயகம் மக்களிடமிருந்து தொலைவில் உள்ளது. மோடி அரசு பயன்படுத்தும் மத்திய அமைப்புகளால் பாதிக்கப்பட்டவர்களில் கெஜ்ரிவாலும் ஒருவர். இதை அனுமதிக்க முடியுமா? இன்னும் எவ்வளவு காலம் நாட்டில் இந்த நிலைமையை பொறுத்துக்கொள்ள முடியும்?