மேற்கு வங்க மாநிலத்தின் பர்துவான் - துர்காபூர் மக்களவை தொகுதியில் களமிறங்கியுள்ள “இந்தியா” கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டாக்டர் சுக்ரிதி கோஷல் எளிமையான முறையில் மக்கள் சந்திப்பு மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிதன்நகர் - ஹாட்கோ பகுதியின் வீதிகளில் கூட சுக்ரிதி கோஷலுக்கு மலர் தூவி மக்கள் வரவேற்பு அளித்தனர்.