பீகாரில் நடந்ததற்கும் கர்நாடகா, மணிப்பூரில் நடந்ததற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. வெவ்வேறு தேர்தலில் வெவ்வேறு கட்சியை தேர்வு செய்யாவிட்டால் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்காது. அதிகாரம் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பதற்கு சண்டிகர் மேயர் தேர்தல் உதாரணம்.