ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா நமது நிருபர் செப்டம்பர் 27, 2024 9/27/2024 12:00:43 PM லட்டு நெய் கலப்படம் தொடர்பாக சிபிஐ அல்லது உச்சநீதிமன்றம் மூலம் விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால் லட்டு பிரச்சனையை தொடர்ந்து ஆந்திராவில் மதம் சார்ந்த அரசியல் நடக்கிறது. இதை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.