india

img

ஆம் ஆத்மி மூத்த தலைவர் சந்தீப் பதக்

கெஜ்ரிவால் கைது நடவடிக்கை மூலம் பாஜக மிகப்பெரிய தவறை செய்து விட்டது. அவர்களின் அரசியல் வியூகம் தோல்வியடைந்துள்ளது. தில்லியில் லட்சக்கணக்கான கெஜ்ரிவால்கள் உள்ளனர். அவர்கள் விரைவில் பாஜகவிற்கு எதிராக வீதிகளில் களமிறங்கி போராடுவார்கள்.