india

img

தில்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்

ஹேமந்த் சோரனை சிறைக்கு அனுப்பி, அதன் மூலம் ஜார்க்கண்டில் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டது. ஹேமந்த் சோரன் சிறைக்கு சென்ற உடனேயே ஜார்க்கண்ட் தங்களுக்கு கிடைத்தது போல பாஜக கொண்டாடியது. ஆனால் பாஜகவின் வியூகம் அனைத்தும் சட்டத்தின் மூலம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது.