india

img

‘மாலனின் சித்தாந்தமோ?’

“ஒரு தலைவன் பிரிவினையை உருவாக்குவதில்லை. உண்மையான தலைவன் மக்களை ஒன்றிணைப்பார்’ என நண்பர் அகிலன் கண்ணன் பதிவிட்டுள்ளார். அதற்கு, ‘தலைவர் பிரெட் ஆம்லேட்டை எப்படிச் சாப்பிடுவார்?’ என மாலன் எதிர்வினையாற்றியுள்ளார். அதாவது முட்டையை உடைக்காமல் ஆம்லேட் செய்ய முடியாதாம். பிரெட்டைப் பிரிக்காமல் சாப்பிட முடியாதாம். இது மாலனின் ‘சைவ சித்தாந்தமாக’ இருக்குமோ?”  என்று மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கிண்டலடித்துள்ளார்.

;