தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்குப் பின்னர் நடை பெற்றுள்ள நிகழ்வுகள், தில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றபோது எழுந்த பல கேள்விகளுக்கான விளக்கங்களை அளித்திருக்கின்றன.
ஒவ்வொரு மதத்திற்கும் தன் விலாசங்களை மாற்றிக்கொண்டிருக்கும் கடவுள் ஒரு நாள் தொலைந்து போகிறார் இடிக்கப்பட்ட கோவில்களிலும் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் தேடியபிறகும் அவரின் இல்லாமை குருதியாய் பெருக்கெடுத்து ஓடுகிறது குற்ற உணர்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு மிக முக்கிய உலகப் பிரச்சனையாக மாற்றப்பட்டி ருக்கிறது.
தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களுக்குப் பின்னர் நடைபெற்றுள்ள நிகழ்வுகள், தில்லியின் வடகிழக்குப் பகுதியில் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றபோது எழுந்த பல கேள்விகளுக்கான விளக்கங்களை அளித்திருக்கின்றன.