அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்று வந்த தெற்காசியாவின் முன்னணி பேட்மிண்டன் தொடரான “மாஸ்டர்ஸ் சூப்பர் 100” தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி - தனிஷா ஜோடி, சீன தைபேயின் சுங் ஷுவோ - யு சியென் ஜோடியை 21-13, 21-19 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.