இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான “யார்கர் மன்னன்” லசித் மலிங்கா அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள் ளார். விரைவில் தொடங்கும் ஆஸ்திரேலிய தொடரில் மலிங்கா தனது பந்துவீச்சு பயிற்சி யாளர் பணியை தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.