ஒன்றிய அரசின் NACO திட்டங்களின் கீழ் இரத்த வங்கி வாகனம் பராமரிப்பு பணிக்காக ஹைதராபாத் அனுப்பப்படுகிறது.
பராமரிப்பு முடிந்து வரும் போது தமிழ் எழுத்துக்கள் இந்தியாக மாற்றப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு,பராமரிப்பு முடிந்து ஹிந்தி எழுதப்பட்டு வந்த வாகனத்தில் மீண்டும் தமிழ் எழுதப்பட்டது.
இந்தி திணிப்பு எனும் கசடுகளை அகற்ற தொடர்ந்து பராமரிப்பு பணியினை மேற்கொள்வோம்.