மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று (மார்ச் 10) நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாநிலக்குழு உறுப்பினர் இ.சங்கர் 560 தீக்கதிர் மாத சந்தா, 122 செம்மலர், 136 மார்க்சிஸ்ட் ஆண்டு சந்தா, மற்றும் கட்சி நிதியினை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார் மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாவட்டச் செயலாளர் பாரதி அண்ணா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.