districts

img

வேலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

வேலூர் மாவட்டம் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்.