வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் பெற்றி பெற்றவர்களுக்கு சி.எம்.சி. மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மரு. ஜாய்ஸ் பொன்னையா பரிசுகள் வழங்கினார். நறுவீ மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத், மருத்துவ சேவைகள் தலைவர் மரு.அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஜேக்கப் ஜோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.