districts

img

அரசு மேல்நிலைப்  பள்ளிக்கு புதிதாக  கணினிகளை நன்கொடையாக வழங்கல்

வேலூர் மாவட்டம், கொணவட்டம் மாநகராட்சி அரசு மேல்நிலைப்  பள்ளியின் கணினி ஆய்வகத்திற்கு தன்னார்வலர்கள் புதிதாக  கணினிகளை நன்கொடையாக வழங்கினர். வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.