districts

img

சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் ம.சிந்துமுருகன் தலைமை தாங்கினார். வத்திராயிருப்பு பேரூராட்சி தலைவர் தவமணி முன்னிலை வகித்தார்.