districts

தீப்பெட்டி ஆலை தொழிலாளி இறந்த வழக்கு : மேலாளர், மேற்பார்வையாளர் மீது வழக்கு

விருதுநகர், பிப்.17- விருதுநகர் அருகே உள்ளது கோவில் வீரார்பட்டி. இங்கு ராஜஸ்ரீ தீப்பெட்டி ஆலை உள்ளது. இதில் பணிபுரிந்தவர் முருகன்(55). இவர் தீப்பெட்டி கழிவு களை எரிக்கும் போது, அதில் விழுந்து  உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் சர்மிளா கொடுத்த புகாரின் பேரில்  வச்சக்காரப்பட்டி போலீசார், ஆலை மேலாளர் கெண்டியார், மேற்பார்வையாளர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.