districts

img

தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவு நாள்

தோழர் எஸ்.ஏ.தங்கராஜன் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஜனவரி 7 அன்று யோகா, சிலம்பம் மற்றும் கராத்தே பயிற்சி வகுப்புகள்,கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் மாணவியர் பிரிவில் எஸ்பிஎம் பள்ளி முதல் பரிசையும் சோபியா மாரம்பாடி பள்ளி இரண்டாம் பரிசையும் பண்ணை - ஓம் சாந்தி அக்சயா பள்ளி மூன்றாம் பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. பங்குபெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழும் மெடல்களும் எஸ்.ஏ.டி.வாஞ்சிநாதன் வழங்கினார்.