districts

img

இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தில் பணி

இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு உப்பு நிறுவனத்தில் பணி செய்த தொழிலாளர் பட்டாணி என்ற முருகன் ஜூலை 7 அன்று மரணமடைந்தார். அவர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி அளிக்குமாறு சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை முன்வைத்தது. இதைத்தொடர்ந்து 4 லட்ச ரூபாய்க்கான தொழிற்சங்க பொதுச்செயலாளர் வி. குமாரவடிவேல் மற்றும் துணைச் செயலாளர் காட்டு ராஜா மற்றும் திட்ட மேலாளர் விஜயன், துணை மேலாளர் வெங்கடேஷ், விற்பனை பிரிவு முத்துச்செல்வம் ஆகியோர் காசோலையை தொழிலாளி குடும்பத்தினரிடம் வழங்கினர்.