districts

img

‘நாட்டை பாதுகாப்போம்’ பிரச்சார கலைக்குழுவிற்கு வரவேற்பு

இராமநாதபுரம், அக்.15-  இராமநாதபுரம் மாவட்  டம் தொண்டி, திரு வாடானை, இராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி உள்  ளிட்ட பகுதிகளில் ‘நாட்டை பாதுகாப்போம்’ பிரச்சார, கலைக்குழு நிகழ்ச்சி நடை பெற்றது.  பரமக்குடியில் நடை பெற்ற நிகழ்வில், சிபிஎம் தாலுகா செயலாளர் டி. ராஜா, மாதர் சங்க மாவட்டச்  செயலாளர் என்.ராமலட்சுமி,  காங்கிரஸ் நிர்வாகி காஜா நஜ்முதீன் ஆகியோர் பிரச்சா ரக் குழுவை வரவேற்றனர்.  தொண்டியில் நடை பெற்ற நிகழ்வில் மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் என். ராமலட்சுமி, சிஐடியு மாவட்ட  தலைவர் எஸ்.ஏ.சந்தானம் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி கள் பங்கேற்றனர்.