districts

img

(சிஐடியு) தொழிலாளர்கள் திண்டுக்கல்லில் காத்திருப்புப் போராட்டம்

போக்குவரத்துக் கழக நிர்வாக அதிகாரிகள்-ஆளுங்கட்சியினர் ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் மோசமாக நடந்து கொள்வதைக் கண்டித்து அரசுப் போக்குவரத்து (சிஐடியு) தொழிலாளர்கள் திண்டுக்கல்லில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். சபரிநாதன், மத்திய சங்க துணைத் தலைவர் மாணிக்கம், கிளைத் தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.