விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி 4-ஆவது வார்டில் வெற்றி நமது நிருபர் மார்ச் 3, 2022 3/3/2022 9:25:37 PM விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி 4-ஆவது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.சந்தனமாரி புதனன்று பேரூராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக்கொண்டார். செயல் அலுவலர் உஷா கிரேசி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.