சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேரூராட்சித் தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ஆகியோர் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், நகரப் பொருளாளர் எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் உள்ளனர்.