விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உத்தரவுப்படி திருவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மராஜன் ஹெல்மெட் அணிவது, விபத்துகள், சாலை விதிகளை மதிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.