திண்டுக்கல், ஜுலை.7- திண்டுக்கல் மாவட்டத் தில் தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கம் தீவிரமாக நடை பெற்று வருகிறது. நிலக் கோட்டையில் நடைபெற்ற இயக்கத்தில் கட்சியின் ஒன்றியச்செயலாளர் செந்தில்குமார், மாவட் டக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சௌந்திரராஜன், கே.ஆர்.பாலாஜி, ஆகி யோர் கலந்து கொண்டனர். இதே போல் வட மதுரையில் நடைபெற்ற சந்தா சேகரிப்பு நிகழ்ச்சியில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச்செயலாளர் எம்.மலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேடசந்தூரில் நடை பெற்ற இயக்கத்தில் தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் ராஜ்மோகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றி யச்செயலாளர் எம்.பெரிய சாமி, மாவட்டக்குழு உறுப்பி னர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (நநி) நத்தம் ஒன்றிய பகுதி யில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேகரிப்பு இயக்கத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராணி கலந்து கொண்டு சந்தாக்களை சேகரித்தார். . இதில் மாவட்ட குழு உறுப்பினர் பெரு மாள் தாலுகா செயலாளர் சின்ன கருப்பன் இதாலுகா குழு உறுப்பினர் குழந்தை வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.