districts

img

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம்

மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் அரவையை துவங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் 41-வது நாளாக ஜனவரி 23 அன்று நடைபெற்றது.  சங்க  மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.