சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தினை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் முன்னிலையில் புதனன்று பார்வையிட்டார். உடன் உயர்நீதிமன்ற பதிவாளர் எம்.ஜோதி இராமன், சிவகங்கை மாவட்ட நீதிபதி ஆர்.குருமூர்த்தி, முதன்மை நீதித்துறை நடுவர் எஸ்.ஜே.சுதாகர், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.க.அர்விந்த் உட்பட பலர் உள்ளனர்.