districts

img

குடியிருப்புக்கு பாதை கோரி மார்க்சிஸ்ட் கட்சி மனு

சிவகங்கை, செப்.15- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா ஆவரங்காட்டில் பொதுப்பாதை யில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி மாற்று பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரி மானாமதுரை வட்டாட்சியரிடம் கிராம மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.  மனு மீதான விசாரணையை வட்டாட் சியர் ராஜா நடத்தி, இதுகுறித்து நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை யடுத்து கிராம மக்கள் கலைந்து சென்ற னர். மனு அளிக்கும் நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்து ராமலிங்க பூபதி, ஒன்றியச் செயலாளர் ஆண்டி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம், ஒன்றியத் தலைவர் பரமாத்மா, ஒன்றியப் பொரு ளாளர் காசிராஜன், ஒன்றியக்குழு உறுப்பி னர் முனியராஜ், ஆவரங்காடு கிளை செய லாளர் காசிமுத்து உட்பட பலர் பங்கேற்ற னர்.