மாவட்ட நீதிமன்றம் முன்பு சரக்கு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது நமது நிருபர் டிசம்பர் 22, 2022 12/22/2022 9:41:43 PM திருவில்லிபுத்தூர் - சிவகாசி சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன்பு சரக்கு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி வாகனங்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்களை போலீஸார் கைது செய்தனர்.