ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை விளக்கி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பழனி ரவுண்டானா பைபாஸில் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்பி எஃப் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர் அகமது , சிஐடியு மாவட்ட செயலாளர் கே ஆர் கணேசன்முன்னிலை வகித்தனர். பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.