districts

img

ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கை

ஒன்றிய மோடி அரசின் தொழிலாளர் விரோத ,மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து நடைபெறவுள்ள   வேலைநிறுத்தத்தை  விளக்கி  அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பழனி ரவுண்டானா பைபாஸில் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்பி எஃப் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பசீர் அகமது , சிஐடியு  மாவட்ட செயலாளர் கே ஆர் கணேசன்முன்னிலை வகித்தனர்.  பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.