44 வது செஸ் ஒலிம்பியாட் சின்னத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் பார்வையிட்டார் நமது நிருபர் ஜூலை 17, 2022 7/17/2022 9:43:48 PM தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் சின்னத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் பார்வையிட்டார். அவருடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி உள்ளார்.