திருவில்லிபுத்தூர், ஏப்.19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் திரு வில்லிபுத்தூர் கிளை மாநாடு துணைத் தலைவர் இரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பையா துவக்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் சண் முகம் நிறைவு செய்து பேசினார். மாநாட்டில், தலைவராக பால கிருஷ்ணன், செயலாளராக நித்தியா னந்தம், பொருளாளராக மரிய டேவிட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில மதிப்புறு தலைவர் தமிழ்ச்செல் வன் சிறப்புரையாற்றினார். நகர்மன்ற 32 வது வார்டு உறுப்பினர் சுரேஷ் வாழ்த்தி பேசினார். விழாவில் முனைவர் கலாவதி எழுதிய கவிதை தொகுப்பு நூல் வெளி யிடப்பட்டது. மக்கள் சேவையில் சிறந்து விளங்கியவர்கள் கெளரவிக்கப்பட்ட னர். கலைவிழாவில் கலைக்குழுவினர் பறை முழக்கமிட்டனர்.