மதுரை, அக்.9- பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் பெண்ணு ரிமை பாதுகாப்பு மாநாட்டு தீர்மானங்களை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை புற நகர் மாவட்டத்தின் பல பகுதி களில் தெருமுனை பிரச்சா ரக் கூட்டம் நடைபெற்றது. அவனியாபுரம் தாலுகா குழு சார்பில் அவனியாபுரம் மந்தையில் ஏ.முருகன் தலை மையில் நடைபெற்ற கூட் டத்தில் கட்சியின் தாலுகாச் செயலாளர் ஏ.தனபாலன். மாநிலச் செயற்குழு உறுப் பினர் மதுக்கூர் இராமலிங்கம் ஆகியோர் பேசினர். இதேபோல் அவனியா புரம் தாலுகா குழு சார்பில் ஐராவதநல்லூரில் நடை பெற்ற பிரச்சாரத்திற்கு கிளைச் செயலாளர் ராமச் சந்திரன் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி நிறை வுரையாற்றினார். செல்லம்பட்டி ஒன்றியக் குழு சார்பில் விக்கிரமங்க லத்தில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு ஏ.ஆர்.ரவி தலை மை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் வி.பி .முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப் பாண்டி ஆகியோர் பேசினர். திருப்பரங்குன்றம் தாலுகா குழு சார்பில் திருப்ப ரங்குன்றம் பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற பிரச் சாரத்திற்கு கிளைச் செய லாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் எம்.ஜெயக் குமார், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். கீழக்குயில்குடி பிரி வில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு நாகமலை புதுக் கோட்டை கிளைச் செயலா ளர் பி.பரமன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சொ.பாண்டி யன், கீழக்குயில்குடி கிளைச் செயலாளர் கே.கணேசன், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ராமகிருஷ் ணன் ஆகியோர் பேசினர். மேற்கு ஒன்றியம் தேனூ ரில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு கிளைச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். ஒன்றியச் செய லாளர் பி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பி னர் எஸ்.பாலகிருஷ்ணன், மலர்விழி ஆகியோர் பேசி னர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி நிறைவு ரையாற்றினார்.