தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மதுரை மாவட்டம் யா.ஒத்தகடையில் நடைபெற்ற தென்மண்டல பயிற்சி முகாமில் பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா உரையாற்றினார். மாநிலப் பொருளாளர் கே.பி. பெருமாள், மாநிலச்செயலாளர் ஏ.விஜயமுருகன், மதுரை மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ்.பி .இளங்கோவன், மாவட்டப் பொருளாளர் வீ.அடக்கி வீரணன் மற்றும் பலர் பங்கேற்றனர்.